Monday, February 16, 2009

kirukkalkal by MPJ

பூக்களை 
பறிக்க 
உன்னை 
தூக்கிய கணம்தான். 
உணர்ந்தேன் 
பூந்தோட்டத்தையே பறித்துவிட்டேன் 
என்பதை

No comments:

Post a Comment